ஷங்கரை முந்திய முருகதாஸ்!
வியாபார விஷயத்தில் ‘எந்திரனை’ தொட்டு விடும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த ’7ஆம் அறிவு’, அதிகாரபூர்வமாக தொட்டே விட்டது. கிட்டத்தட்ட 90 கோடி ரூபாய் வியாபாரம் ஆகியிருக்கிறதாம். சிட்டி, என்எஸ்சி, திருச்சி உள்ளிட்ட ஐந்து ஏரியாக்களை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜெமினி லேப் நிறுவனம். ‘எந்திரன்’ படத்தை வெளியிட்டதும் இவர்கள்தான். வெறும் சூர்யா நடித்த படத்திற்கு இத்தனை மாஸ் இல்லை. கூடவே முருகதாஸூம் இருப்பதால்தான் இந்த மாஸ் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இதே முருகதாஸ் அடுத்து [...]
பருப்பான அக்காவின் பொறுப்பான பதில்!
ஆறு பெண்ணை பெற்றால் அரசனும் ஆண்டி என்றொரு பழமொழி உண்டு தமிழில். இதை அப்படியே மூக்கை அடைத்துக் கொண்டு மொழி பெயர்த்தால் மலையாள பழமொழியாகிவிடும். ஆறு தங்கைகளுடன் பிறந்த பூர்ணாவின் குடும்பம் இப்போது சகல சந்தோஷத்தோடு இருக்கிறது. அதற்கு ஒரே காரணம் பூர்ணாதான். படித்துக் கொண்டிருந்த போதே ஸ்கூல் டிராமாவில் நடித்தவர். இதை விஷுவலாக பார்த்துவிட்டுதான் படத்தில் நடிக்கவும் அழைப்பு வந்தது. இதெல்லாம் பழங்கதை. தனது ஐந்து தங்கைகளுக்காகவும் உழைக்க வேண்டும் என்று முடிவெடுத்த பூர்ணா படிப்பை [...]
|
நட்ட நடு ஆத்துல சட்டையெல்லாம் ஈரமாக்கி நிற்க வைப்பார்கள் ஹீரோவையும் ஹீரோயினையும். பாடல் காட்சிகளில் இப்படி நிற்கும் ஜோடிகளுக்கு நீச்சல் தெரியுமா என்று டான்ஸ் மாஸ்டர்களும் கேட்பதில்லை. வெட்கப்பட்டுக் கொண்டு ஹீரோக்களும் சொல்வதில்லை. தண்ணீரில் தவறி விழுந்து, நாக்கு மூக்கெல்லாம் புரையேறி பியூஸ் ஆன ஏராளமான ஹீரோக்களை எனக்கு தெரியும் என்று சிரித்தார் அந்த பெயர் சொல்ல விரும்பாத டான்ஸ் மாஸ்டர். இவர்களை போன்ற மாஸ்டர்களின் மைண்ட் வாய்ஸ் இனி எடுபடாது. நடிகைகளில் பலர் நீச்சல் தெரிந்தவர்களாக [...]
|
|
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தீபாவளி பண்டிகை முதல் 26.10.11-ல் இருந்து 1.11.2001 வரை 7 நாட்களுக்கு தியேட்டர்களில் காலை காட்சி நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். தமிழக மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வரும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அந்த பண்டிகை நாளில் சினிமா பார்த்து மகிழ வேண்டும் என்பது [...]
|
|
விஜய்யின் வேலாயுதம் படத்தை டைரக்டு செய்த ஏ.ராஜா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-வேலாயுதம் எனக்கு 7வது படம். ரொம்ப பெரிய பட்ஜெட் படமாக அமைஞ்சிருக்கு. 6 படங்களை ரீமேக் செய்தேன். வேலாயுதம் படத்தை ஒரு மூலக்கதையை வச்சி என் சொந்த திரைக்கதையில் படமாக்கி இருக்கேன். என் தம்பி ஜெயம்ரவியை வச்சிதான் 5 படங்களை எடுத்தேன். இப்போது பெரிய ஹீரோவான விஜய்யுடன் சேர்ந்து பண்ணி இருக்கேன். வேலாயுதம் என் திரையுலக வாழ்வில் முக்கிய படமா இருக்கும். [...]
|
|
‘மங்காத்தா’ படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வெங்கட்பிரபு STUDIO GREEN நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்க இருக்கிறார் வெங்கட்பிரபு. இந்நிறுவனம் இதுவரை சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரை வைத்து தான் படம் தயாரித்துள்ளது. வெங்கட்பிரபு அடுத்த படத்தின் நாயகனாக சூர்யா நடிக்க இருக்கிறாராம். ‘மங்காத்தா’ படத்தில் அஜீத்தின் நடிப்பைப் பாராட்டியுள்ள சூர்யா, அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் இருப்பதைத் தெரிவித்திருந்தார். சூர்யாவின் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு, அங்கும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், [...]
|
|
நீயா நானா என்று விஜய் தரப்பும், சூர்யா தரப்பும் வாய் சவடால்கள் விட்டுக்கொண்டுருக்க, அமளிதுமளியான ஒரு தீபாவளியை திரையரங்குகள் சந்திக்கப் போவது உறுதியாகி விட்டது. இதற்கிடையில் உதநிதி ஸ்டாலீன் முந்திக்கொண்டதால், அவருக்கு ஆயிரத்து நூறு திரையரங்குகள்(1100) தமிழ்நாடு முழுவதும் கிடைத்துள்ளன. தற்போதைய நிலவரப்படி வேலாயுததுக்கு 600 திரையரங்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதேபோல தியேட்டர் விஷயத்தில் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் 7-ஆம் அறிவின் ஆதிக்கமே மேலோங்கியிருகிறது. கனடாவில் 40 மாநிலங்களில் 7ஆம் அறிவு படத்தை தலா இரண்டு [...]
|
|
லகான் படத்தின் மூலம் இந்திய சினிமாவை ஆஸ்கர்வரை எடுத்துச் சென்றவர் தரமான சினிமாவை நேசிக்கும் பாலிவுட்டின் முன்னனி ஹீரோவான அமீர்கான். லாகனுக்கு பிறகு தொடர்ந்து தரமான படங்களில் நடித்தும் தயாரித்தும் வருகிறார் அமீர். இப்படி இந்த ஆண்டில் இவர் தயாரித்த இரண்டு முக்கியமான படங்கள் ‘தோபி கேட்’ மற்றும் டெல்லி பெல்லி ஆகிய படங்கள். தோபிகேட்டை அமீர்கானின் மனைவியே இயக்கியிருந்தார். முழுநீள நகைசுவைப் படமான டெல்லி பெல்லி பாலிவுட் ரசிகர்களையும் தாண்டி அனைத்து மொழி ரசிகர்களின் பாராட்டையும் [...]
|
|
பாடல் காட்சிகளை படமாக்க அமெரிக்கா பறக்க இருக்கிறது முப்பொழுதும் உன் கற்பனைகள் படக்குழு. ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் சார்பில், பிரம்மாண்டமாக தயாராகும் படம் “முப்பொழுதும் உன் கற்பனைகள்”. இப்படத்தின் நாயகனாக மறைந்த நடிகர் முரளியின் மகன் நடிக்கிறார். “பானா காத்தாடி” படத்திற்கு பிறகு இவர் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். படத்தில் அதார்வாவுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாடல் காட்சிகளை படமாக்க அமெரிக்கா செல்ல இருக்கிறது முப்பொழும் உன் கற்பனைகள் [...]
|
|
படம் வெளியாகும் முன்பே காப்பிரைட் பிரச்சினையில் மாட்டிக் கொண்டுள்ளது ஷாரூக்கானின் ரா ஒன். ஷாரூக்கான் தயாரித்து நடித்துள்ள விஞ்ஞானப் படம் ரா ஒன். இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படம் காப்பிரைட் பிரச்சினையில் சிக்கியுள்ளது. ரா ஒன் படத்தின் கதை தங்களுடையது என யாஷ் பட்நாயக் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மொகித் ஷா மற்றும் நீதிபதி ரோஷன் [...]
|
|
இரண்டு, மூன்று ஹீரோயின்களுடன் நடிப்பது நல்ல அனுபவம்தான் என்றார் டாப்ஸி. தற்போது தெலுங்கு படங்களில் நடித்துவரும் டாப்ஸி, கூறியதாவது: ஒவ்வொரு படத்தின் இயக்குனர்தான் ஹீரோயின்களை தேர்வு செய்கிறார். அவர் உருவாக்கியிருக்கும் கேரக்டருக்கு யார் பொருந்துவார் என்பதை அவர்தான் முடிவு செய்கிறார். அதனால் இப்படி நடித்திருக்கலாமே, அதை செய்திருக்கலாமே என்று கூறுவது நான் பொருட்படுத்தமாட்டேன். தெலுங்கு படங்களில் இரண்டு ஹீரோயின்களுடன் நடிக்கிறீர்களே என்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது. கேரக்டரை மட்டும்தான் பார்க்கிறேனே தவிர, உடன் நடிப்பது எத்தனை [...]
|
|
ஒரே பெண்ணுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவது அறுவறுப்பான ஜர்னலிசம் என்று நாகார்ஜுனா கூறினார். நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா. இவரும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நாக சைதன்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்று ஆந்திராவில் செய்திகள் வெளியாயின. அதற்கு முன் அனுஷ்காவை நாகர்ஜுனா காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அந்த செய்தியை வெளியிட்ட ஆங்கில பத்திரிகையின் நிருபரை, நாகார்ஜுனா அவதூறாகப் பேசினார் என்று கூறப்பட்டது. இதுபற்றி நாகார்ஜுனா கூறியிருப்பதாவது: சினிமா [...]
|
|
சென்னையில் சர்வதேச பட விழாவை தொடங்கி வைத்த டைரக்டர் வசந்தபாலன், சர்வதேச படங்களை பார்த்ததால்தான் தன்னால் வெற்றி இயக்குனர் ஆக முடிந்தது என்று கூறினார். செவன்த்சேனல் நிறுவனமும், தமிழ் பிலிம் அகடாமியும் இணைந்து சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச பட விழாவை நடத்தி வருகின்றன. 8வது ஆண்டாக சர்வதேச பட விழா, சென்னையில் தொடங்கியது. தொடக்க விழா, சென்னை தியாகராயநகரில் உள்ள தேவி ஸ்ரீதேவி தியேட்டரில் நடந்தது. விழாவில், டைரக்டர் வசந்தபாலன் கலந்து கொண்டு சர்வதேச பட விழாவை [...]
|
|
‘அரட்டை வித் ஆர்யா… ஓ.கே-யா?’- சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரி மாணவிகளுக்கு மெசேஜ் தட்டினால், ‘ஓஓஓஓஓகேய்…’ என்று எக்ஸ்பிரஸ் ரிப்ளை. இந்தப் பக்கம் ஆர்யாவுக்கு மெசேஜ் தட்டினால், ‘நண்பேன்டா.’ என்று மின்னல் ரிப்ளை. இனி ஓவர் டு தித்திப்பு மத்தாப்பூ சந்திப்பு! டி-ஷர்ட்டுக்கு மேட்ச்சான சிவப்பு நிற ‘ஐ 20’ காரில் வந்து இறங்கிய ஆர்யாவை, அப்படியே வகுப்பறைக்குக் கடத்திச் சென்று பாடம் நடத்தத் தொடங்கிவிட்டார்கள் ‘சின்சியர்’ மாணவிகள்! ‘டெபிட், கிரெடிட்’ என்று போர்டில் ரூபல் கணக்கு [...]
|


No comments:
Post a Comment